தேவையான பொருள்கள்
மட்டன் - 1/2 kg
பாசுமதி அரிசி - 1/2 kg
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 2
பொதினா கொத்தமல்லி - 1 கட்டு
இஞ்சி பூண்டு விழுது - 2 தே.க
மஞ்சள்தூள் 1/2 தே.க
பச்சைமிளகாய் - 10
தயிர் - 1 கப்
முந்திரிபருப்பு - 2 தே.க
நெய் அல்லது எண்ணெய் - 1 கப்
பட்டை லவங்கம் பிரியாணி இலை சிறிது
அரைக்க
கசகசா - 2 தே.க
பெரும்சிரகம் - 2 தே.க
பட்டை, ஏலக்காய், கிராம்பு - சிறிது
1. மேல்கூரிய அனைத்தையும் வாணலில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கி பொடி செய்து கொள்ளவும்.
2. வாணலில் நெய் உற்றி முந்திரிபருப்பு, பட்டை லவங்கம் பிரியாணி இலை ஆகியவற்றை போட்டு வதக்கி அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் உற்றவும். பின்பு அரைமணி நேரம் உறவைத்த அரிசியை அதில் போட்டு முக்கால் பதம் இருக்கும் போது இரக்கவும் .
3. கறியை உப்பு, மஞ்சள்தூள், தண்ணீர் விட்டு நன்றாக வேகவைத்து கொள்ளவும்.
மட்டன் - 1/2 kg
பாசுமதி அரிசி - 1/2 kg
பெரிய வெங்காயம் - 3
தக்காளி - 2
பொதினா கொத்தமல்லி - 1 கட்டு
இஞ்சி பூண்டு விழுது - 2 தே.க
மஞ்சள்தூள் 1/2 தே.க
பச்சைமிளகாய் - 10
தயிர் - 1 கப்
முந்திரிபருப்பு - 2 தே.க
நெய் அல்லது எண்ணெய் - 1 கப்
பட்டை லவங்கம் பிரியாணி இலை சிறிது
அரைக்க
கசகசா - 2 தே.க
பெரும்சிரகம் - 2 தே.க
பட்டை, ஏலக்காய், கிராம்பு - சிறிது
1. மேல்கூரிய அனைத்தையும் வாணலில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கி பொடி செய்து கொள்ளவும்.
![]() |
மட்டன் பிரியாணி மசாலா |
3. கறியை உப்பு, மஞ்சள்தூள், தண்ணீர் விட்டு நன்றாக வேகவைத்து கொள்ளவும்.
4. வாணலில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, கொத்தமல்லி ஆகியவற்றை வதக்கி பின்பு அரைத்து வைத்திருத்த மசாலா மற்றும் வேகவைத்த கறியை சேர்க்கவும்.
5. இப்போது கரியையும் அரிசியையும் கனமான பாத்திரத்தில் சேர்த்து 1 கப் கறி வேகவைத்த தண்ணீரையும், தயிரையும் சேர்த்து பொதினா கொத்தமல்லி போட்டு மூடி தம் போடவும். 20 நிமிசத்தில் சுவையான மட்டன் பிரியாணி ரெடி.
No comments:
Post a Comment