Thursday 11 July 2013

கோபி மஞ்சுரியன்

கோபி மஞ்சுரியன் செய்ய தேவையான பொருள்கள்

காலிபிளவர் - 1
மைதா மாவு - 3 ஸ்பூன்
கான்பிளவர் மாவு - 2 ஸ்பூன்
வெங்காயம் - 1
காப்சிகம் - 1
பூண்டு - 6
மிளகுதூள்  - 1 ஸ்பூன்
சோயா சாஸ் - 2 ஸ்பூன்
சில்லி சாஸ் - 2 ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப





1. முதலில் காலிபிளவரை மிளகுதூள் மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்கவேண்டும்.
2. பின்பு மைதா மாவு, கான்பிளவர் மாவு உப்பு ஆகியவற்றை தண்ணீர் விட்டு பிசைத்து அதில் காலிபிளவரை நனைத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.


 


3. ஒரு வாணலில் எண்ணெய் விட்டு அதில் வெங்காயம், பூண்டு,  காப்சிகம், மிளகுதூள்,  சோயா சாஸ்,  சில்லி சாஸ் ஆகியவற்றை போட்டு வதக்கி சிறுது உப்பு சேர்க்கவும்.


                         










4. அதில் வறுத்து வைத்திருத்த காலிபிளவரை போட்டு பிரட்டினால் சுவையான கோபி மஞ்சுரியன் ரெடி. 

Wednesday 3 July 2013

சிக்கன் பர்கர் விட்டில் செய்யலாம்

சிக்கன் பர்கர் விட்டில் உள்ள பொருள்களை வைத்து எளிமையாக செய்யலாம்

தேவையான பொருள்கள் 

சிக்கன் - 1/2 கிலோ 
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி புண்டு விழுது - 1 ஸ்பூன் 
ஓமம் - 1/2 ஸ்பூன் 
மிளகுதூள் - 1 ஸ்பூன் 
சோயா சாஸ் - 1 ஸ்பூன் 
உப்பு 


1. சிக்கனையும் வெங்காயத்தையும் தனி தனியாக அரைக்க வேண்டும். பின்பு அனைத்தையும் சேர்த்து பிசைய வேண்டும்.
2. இந்த கலவையை அரை மணி நேரம் பிரிச்சில்  வைக்கவேண்டும்.






நனைத்து எடுக்க

மூட்டை - 1
மைதா மாவு - 2 ஸ்பூன் 
அரிசி மாவு - 2 ஸ்பூன் 
பேகிங் பவுடர் - சிறிது 
உப்பு 


இவை அனைத்தையும் நன்றாக அடித்து வைத்து கொள்ளவேண்டும்.

பிரட்  தூள் - 1கப் 



சிக்கன் கலவையை இதில் முக்கி எடுத்து கட்லெட் போல் செய்து ஒரு கடாயில் பொரித்து எடுக்க வேண்டும்




பின்பு இதனை பண்ணில் நடுவில் வைத்து கோஸ், காரட், சிஸ் வைத்து இரண்டு நிமிடம்  மைக்ரோ ஒவெனில் சுடவைத்தால் சுவையான சிக்கன் பர்கர் ரெடி 



சிக்கன் பர்கர்













Tuesday 2 July 2013

சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

சிக்கன் பிரியாணி  செய்ய தேவையான பொருள்கள்

சிக்கன் - 1/2 கிலோ 
தயிர் - 1/2 கப் 
பொதினா கொத்தமல்லி - 2 ஸ்பூன் 
இஞ்சி  பூண்டு விழுது - 2 ஸ்பூன் 
பச்சைமிளகாய் - 4
கரம் மசாலா - 2 ஸ்பூன் 
மிளகாய் தூள் - 2 ஸ்பூன் 
எலுமிச்சை பழ சாரு - 1 ஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன் 



இவை அனைத்தையும் நன்றாக பிசைத்து 1 மணிநேரம் உரவைக்கவேண்டும்.


சிக்கன் மசாலா 


பாசுமதி அரிசி - 1/2  கிலோ 
பட்டை, லவங்கம், பிரியாணி இலை - சிறிது
எண்ணெய் - 1/2 கப்
நெய் - 1/2 கப்
வெங்காயம் - 3
தக்காளி - 2
பொதினா கொத்தமல்லி - 1 கப்




1. எண்ணெய் மற்றும் நெய்யை உற்றி அதில் பட்டை, லவங்கம், பிரியாணி இலை  ஆகியவற்றை கடாயில் போட்டு வதக்கி அதில் இரண்டு கப் தண்ணீர் உற்றி அரிசியை போடவும். பாதி வெந்தவுடன் இரக்கவும்.
2.  ஒரு கடாயில் எண்ணெய் உற்றி அதில் வெங்காயம், தக்காளி, பொதினா, கொத்தமல்லி ஆகியவற்றை  போடு வதக்கி மசாலாவில் பிசைத்து வைத்திருத்த சிக்கனை போட்டு பிரட்டி எண்ணெய் பிரியும் வரை அடுப்பில் வைக்கவும்.
3. பின்பு வேகவைதிருந்த அரிசியையும் சிக்கனையும் சேர்த்து ஒன்றை கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் மிதமான சூட்டில் தம் வைக்க வேண்டும்.
சுவையான சிக்கென் பிரியாணி ரெடி.

சிக்கென் பிரியாணி