Sunday 19 May 2013

செட்டிநாடு கார குழம்பு

செட்டிநாடு கார குழம்பு செய்ய தேவையான பொருகள்

மசாலா

துவரம் பருப்பு 1 தே.க
கடலை பருப்பு  1 தே.க
உள்ளுத பருப்பு  1 தே.க
மல்லி 1 தே.க
கசகசா 1 தே.க
வெந்தியம் 1 தே.க
காய்த்த சிவப்பு மிளகாய் 5-6
பெருகாயம் 1/2 தே.க
 பட்டை சிறிது

தாளிக்க

நல்ல எண்ணெய் 1 கப்
கடுகு சிறிது

குழம்புக்கு

கத்திரிக்காய் 1/4 கிலோ
புளி 1 எல்லுமிச்சை அளவு
தேங்காய் பால் 1 கப்
சின்னவெங்காயம் 1 கப்
வெல்லம் சிறிது
மஞ்சள் தூள் சிறிது
உப்பு தேவைகேற்ப



1.மேற்கூரிய மசாலா அனைத்தையும் எண்ணெய் இல்லாமல் வாணலில்போட்டு வதக்கி, ஆறியவுடன் மிச்சியில் போட்டு அரைத்து  கொள்ளவும். புளியை கரைத்து வைத்து கொள்ளவும்.

2.வாணலில் எண்ணெய் உட்றி கடுகை தாளித்து, சின்னவெங்காயம் மற்றும் கத்திரிக்காய் ஆகியவற்றை வதக்கி கொள்ளவும்.

3. இதில் புளி தண்ணியை சேர்த்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்தவுடன் அரைத்த மசாலா கலவை மற்றும் உப்பை போடவும்.

4. பின்பு தேங்காய் பாலை சேர்த்து 10-15 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

5. இரக்கும் முன்பு சிறிது வெள்ளம் சேர்க்கவும். சுவையான காரக்குழம்பு ரெடி.

செட்டிநாடு கார குழம்பு 

இதில் கத்திரிக்காய்கு பதில் மாங்காய்/வெண்டைக்காய் சேர்க்கலாம். 

No comments:

Post a Comment